Friday, August 21, 2015

இஸ்லாம் என்றாலே பண்பொழுக்கம் தான்..!!


திருச்சி மஸ்ஜிதுல் அத்-தக்வாவில் ஜனவரி 11, 2014 அன்று
“இஸ்லாம் என்றாலே பண்பொழுக்கம் தான்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி

Thursday, August 13, 2015

நாமும் நமது நம்பிக்கைகளும்..!!



இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக கோவையில் மாற்றத்தை நோக்கி என்ற மையக்கருத்தில்

நாமும் நமது நம்பிக்கைகளும்..!!


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக கோவையில் மாற்றத்தை நோக்கி என்ற மையக்கருத்தில் நடந்த மண்டல மாநாட்டில் மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நாமும் நமது நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை.

Wednesday, August 12, 2015

அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும்..!!



கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2013-ஆண்டு ரமாளான் 27-ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

இஸ்லாம் தாக்கப்படும் போது..!!



இஸ்லாம் பல்வேறு விதங்களில், பல்வேறு கருத்துக்கள் மூலம் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இன்றைய இஸ்லாமிய சமூகத்தினர் குறிப்பாக உணர்சிவசப்படும் இளைஞர்கள் கேட்டு பயன்பெறக்கூடிய உரை.

எது ஒற்றுமை ?


கடந்த ரமழான் மாதம் 25-வது இரவு தொழுகைக்குப் பின் கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் எது ஒற்றுமை?” என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பாளர், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய சிறப்புரை.

Tuesday, August 11, 2015

அலங்கரிப்போம் ரமளானை..!!


சென்னை கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் தயாரித்து வழங்கிய அன்றாட வாழ்வில் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய உரை.

Theme images by Jason Morrow. Powered by Blogger.