Wednesday, August 12, 2015

எது ஒற்றுமை ?


கடந்த ரமழான் மாதம் 25-வது இரவு தொழுகைக்குப் பின் கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் எது ஒற்றுமை?” என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பாளர், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய சிறப்புரை.


இன்றைய இஸ்லாமிய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டஓர் வார்த்தை ஒற்றுமை. இதன் முக்கியத்துவம் மற்றும் ஒன்றிணைந்து செயல்படுவதன் இன்றியமையாமையும் குறித்த அழகிய கருத்துக்களைக்கொண்ட ஓர் ஆழிய உரை.

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்





No comments :

Post a Comment

Theme images by Jason Morrow. Powered by Blogger.