Monday, September 21, 2015

பர்தா -அவசியமும் முறைமையும்..!!


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநில தலைமை தனது செயல்திட்டங்களின் அடிப்படையில் இஸ்லாமிய சமூக விழிப்புணர்வு முகாம் சென்னையில் ஜூன் 2010-ல் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பெண்களுக்கான ஷரியத் சட்டங்கள் குறித்து பல்வேறு அறிஞர்களால் உரைகள் நிகழ்த்தப்பட்டது.

அதன் ஓர் பகுதியாக, மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய உரையின் பதிவு இது.

தலைப்பு: பர்தா -அவசியமும் முறைமையும்..!!

இடம்: சென்னை.

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


No comments :

Post a Comment

Theme images by Jason Morrow. Powered by Blogger.